தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களைச் சேர்ப்பது 2022 ஆம் ஆண்டு முதல் தொடங்கியது.
ஆண்டு வாரியான ஆட்சேர்ப்பு பின்வருமாறு:
நுழைதல் ஆண்டு இடங்கள் சேர்ந்தது
என்.டி.ஏ-148 ஜூலை 2022 19 19
என்.டி.ஏ- 149 ஜனவரி 2023 19 19
என்.டி.ஏ-150 ஜூலை 2023 19 19
தேசிய பாதுகாப்பு அகாடமியில் 57 பெண் கேடட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநில, யூனியன் பிரதேச வாரியான விவரங்கள் பின்வருமாறு:
i அசாம் - 1
ii பீகார் -1
iii சத்தீஸ்கர் 1
iv டெல்லி 3
v குஜராத் 1
vi ஹரியானா 19
vii இமாச்சலப் பிரதேசம் 2
viii ஜம்மு காஷ்மீர் 2
ix கர்நாடகா 1
x கேரளா 4 (1 ராஜினாமா)
xi மத்தியப் பிரதேசம் 1
xii மகாராஷ்டிரா 3
xiii பஞ்சாப் 3
xiv ராஜஸ்தான் 3
xv உத்தரப் பிரதேசம் 12
மொத்தம் 57
என்.டி.ஏ.வில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு அதே வசதிகள் வழங்கப்படுகின்றன. கேடட்களுக்கு வழங்கப்படும் வசதிகள்:
• பொதுவான பயிற்சி.
• பொதுவான கல்விப் பாடத்திட்டம்.
• ஆடை மற்றும் உபகரணங்கள்:
- பாலினத்திற்கு ஏற்ப ஆடை.
- உபகரணங்கள், புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் போன்றவை ஆண்களுக்கு இணையாக வழங்கப்படுகின்றன.
இத்தகவலை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
----
(Release ID: 1941369)
ANU/PLM/KRS