நிதி அமைச்சகம்
2018 முதல் 2021 வரை சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் 1,42,73,910 புதிய கணக்குகள் தொடக்கம்
प्रविष्टि तिथि:
06 DEC 2021 5:39PM by PIB Chennai
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
கடந்த 2018 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2021 அக்டோபர் 31ம் தேதி வரை, சுகன்யா சம்ரிதி கணக்கின்(எஸ்எஸ்ஏ) கீழ் தொடங்கப்பட்ட புதிய கணக்குகளின் எண்ணிக்கை 1,42,73,910.
தமிழகத்தில் 26,03,872 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லடாக், மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சுகன்யா சம்ரிதி கணக்குகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778546
*****
(Release Id: 1778546)
(रिलीज़ आईडी: 1778756)
आगंतुक पटल : 215