விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண் துறையில் தொடக்க நிறுவனங்களை ஊக்குவித்தல்

Posted On: 03 DEC 2021 5:06PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக  இன்று பதில் அளித்த மத்திய வோளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:

2018-19 ம் ஆண்டில், புத்தாக்கம் மற்றும் வேளாண் தொழில்முனைவை ஊக்குவிக்கும் நோக்கில், தேசிய கிரிஷி விகாஸ் திட்டத்தின் கீழ் '‘புத்தாக்கம் மற்றும் வேளாண் தொழில் முனைவு மேம்பாட்டு திட்டத்தை ’’  நிதி உதவியுடன்  மத்திய வேளாண் துறை அமைச்சகம் தொடங்கியது. 

இத்திட்டத்தின் கீழ், வேளாண் துறையில்  இதுவரை 646 தொடக்க நிறுவனங்களுக்கு ரூ.62.92 கோடி நிதியுதவி தவணை முறையில் அளிக்கப்பட்டுள்ளது .

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777680

****



(Release ID: 1777845) Visitor Counter : 107


Read this release in: English , Urdu