ஜல்சக்தி அமைச்சகம்

ஐந்தாவது இந்திய நீர் தாக்க மாநாட்டை மத்திய ஜல் சக்தி அமைச்சர் துவக்கி வைத்தார்

Posted On: 10 DEC 2020 6:41PM by PIB Chennai

தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் மற்றும் கங்கை ஆற்றுப்படுகையின் மேலாண்மை மற்றும் படிப்புகள் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த ஐந்தாவது இந்திய நீர் தாக்க மாநாட்டை மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று துவக்கி வைத்தார்.

உள்ளூர் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளின் விரிவான ஆய்வு மற்றும் முழுமையான மேலாண்மை, கங்கை பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மை என்பது இந்த மாநாட்டின் மையக்கருவாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679734

**********************


(Release ID: 1679815)
Read this release in: English , Urdu , Hindi