பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

குல்மார்க்கில் உள்ள, ஓட்டல் குல்மார்க் அசோக் மற்றும் பாட்னாவில் உள்ள ஓட்டல் பாடலிபுத்திரா அசோக்-கில் நிறைவேற்றப்படாமல் உள்ள பணிகளை, முறையே ஜம்மு & காஷ்மீர் மற்றும் பீகார் மாநில அரசுகளுக்கு மாற்றுவதற்கு (பங்கு விலக்கல் மூலம்) மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 26 SEP 2018 3:50PM by PIB Chennai

மத்திய அரசின் பங்கு விலக்கல் கொள்கையின் தொடர்ச்சியாக, குல்மார்க்கில் உள்ள, ஓட்டல் குல்மார்க் அசோக் மற்றும் பாட்னாவில் உள்ள ஓட்டல் பாடலிபுத்திரா அசோக்-கில் நிறைவேற்றப்படாமல் உள்ள பணிகளை, முறையே ஜம்மு & காஷ்மீர் மற்றும் பீகார் மாநில அரசுகளுக்கு மாற்றுவதன் (பங்கு விலக்கல்) மூலம் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சொத்துகள்/ கிளைகள்/ கூட்டு நிறுவனங்களிலும் பங்கு விலக்கலை மேற்கொள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தில் காணவும்.

********


(Release ID: 1547477)
Read this release in: English , Marathi