பிரதமர் அலுவலகம்

டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் நினைவு தினம் – பிரதமர் மரியாதை அஞ்சலி செலுத்தினார்

Posted On: 06 DEC 2017 9:15AM by PIB Chennai

டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நான் அவருக்கு தலை தலை வணங்குகிறேன்.

மும்பையில் உள்ள சைத்திய பூமியில் பிரார்த்தனை செய்தது எனது பாக்கியம் ஆகும். அந்த பயணத்தின்போது எடுத்த சில புகைப்படங்களை நான் பகிர்கிறேன் என்று பிரதமர் கூறினார்.

மும்பையில் உள்ள சைத்திய பூமியில் பிரார்த்தனை செய்தது எனது பாக்கியம் ஆகும். அந்த பயணத்தின்போது எடுத்த சில புகைப்படங்களை நான் பகிர்கிறேன் pic.twitter.com/mR3cz3JMtY

நரேந்திர மோடி (@narendramodi) December 6, 2017

 



(Release ID: 1511956) Visitor Counter : 155


Read this release in: English , Gujarati , Kannada