நிதி அமைச்சகம்

நிதி ஆண்டு 2017-2018-இல் அக்டோபர் 2017 வரை நேரடி வரி சேகரிப்பு 15.2% வளர்ச்சி;

ரூ. 4.39 லட்ச கோடி வருமானம் வசூலிக்கபட்டுள்ளது

Posted On: 07 NOV 2017 5:25PM by PIB Chennai

நிதி ஆண்டு 2017-2018-இல்  அக்டோபர் 2017 வரை நேரடி வரி சூலிகபட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 15.2% அதிகமாகும். நிதி ஆண்டு 2017-2018-இன் (ரூ. 9.8 லட்ச கோடி) நேரடி வரியின் நிகர தொகை வசூலின் பட்ஜெட் மதீப்பீடு 44.8% ஆகும். முழுத் தொகை (திரும்பப் பெறத்தக்க தொகையின்றி) 10.7% அதிகரித்து உள்ள நிலையில் ஏப்ரல் – அக்டோபர் 2017 வரை ரூ. 5.28 லட்ச கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2017 முதல் அக்டோபர் 2017 வரை ரூ. ரூ. 89,507 கோடி திரும்பப் பெறத்தக்க தொகை வழங்கப்பட்டுள்ளது.

*****



(Release ID: 1509186) Visitor Counter : 112


Read this release in: English