பிரதமர் அலுவலகம்

தந்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 17 OCT 2017 10:57AM by PIB Chennai

தந்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“धनतेरस की हार्दिक शुभकामनाएं। அனைவருக்கும் தந்தேரஸ் வாழ்த்துகள். அனைவரது வாழ்விலும் இந்த நாள் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் வளமையையும் வழங்கட்டும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1506365) வருகையாளர் எண்ணிக்கை : 148
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu