சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை இன்று தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAY 2024 7:13PM by PIB Chennai

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக, 2022 மார்ச் 31-உடன் முடிவடைந்த ஆண்டிற்கான இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி – தமிழ்நாடு அரசின் இணக்கத் தணிக்கை (வருவாய்) அறிக்கை இன்று தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கப்பட்டது. இந்த அறிக்கை தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளருக்கும் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதன்மைத் தலைமைக் கணக்காளர் (தணிக்கை-I) திரு சி நெடுஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

----- 

AD/SMB/KPG/KV

 

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2022243) வருகையாளர் எண்ணிக்கை : 116
இந்த வெளியீட்டை படிக்க: English