பிரதமர் அலுவலகம்
கோவா முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
Posted On:
29 APR 2022 5:38PM by PIB Chennai
கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் புதுதில்லியில் இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:
“கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
***************
(Release ID: 1821340)
Visitor Counter : 115
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada