ஜல்சக்தி அமைச்சகம்

வெள்ள அதிகரிப்பு

Posted On: 02 DEC 2021 4:37PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

வழக்கமாக வெள்ளம் ஏற்படும் அசாம், பீகார், உத்தரப் பிரதேசம், தவிர, கடந்த 3 ஆணடுகளில் கேரளா, கர்நாடகாம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகளவு மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நதிநீர் இணைப்பு திட்டம், வெள்ளம் மற்றும் வறட்சி பாதிப்பை குறைக்கம். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777277

****



(Release ID: 1777592) Visitor Counter : 84


Read this release in: English