பிரதமர் அலுவலகம்

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

Posted On: 13 APR 2021 9:10AM by PIB Chennai

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி பண்டிகை நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

 

*****



(Release ID: 1711329) Visitor Counter : 155