குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கு அம்மா ஒரு பெரிய ஊக்கச் சக்தியாக விளங்குகிறார்: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 20 MAR 2018 7:08PM by PIB Chennai

சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கு மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி ஒரு பெரிய ஊக்க சக்தியாக விளங்குகிறார் என்று குடியரசு துணைத் தலைவர் திரு.எம். வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார்

அன்பு, இரக்கம், ஆழ்ந்த அறிவு ஊக்க சக்தி, ஞானம் செயல்பாடு, சிரிப்பு ஆகியவற்றுக்கு அம்மா ஒரு வடிவமாக விளங்குகிறார் என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி, உலகெங்கிலுமுள்ள தமது குழந்தைகளுக்கு அன்பையும், பாசத்தையும் வாரி வழங்கும் அன்னையைப் போன்றவர். குழந்தைகள் இடையே எந்த வேறுபாட்டையும் அவர் காட்டுவதில்லை என்றும் குடியரசு துணைத் தலைவர் கூறினார்.



(Release ID: 1525518) Visitor Counter : 114


Read this release in: English