தேர்தல் ஆணையம்
2018 ஏப்ரல்- மே மாதத்தில் ஓய்வுபெறும் மாநிலங்களவை உறுப்பினர்களால் ஏற்படும் காலி இடங்களைப் பூர்த்தி செய்ய இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலுடன், கேரளாவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்திற்கு இடைத் தேர்தல்
प्रविष्टि तिथि:
23 FEB 2018 7:38PM by PIB Chennai
16 மாநிலங்களில் (கீழ்க்காணும்) இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாநிலங்களவைத் தேர்தல் மற்றும் கேரளாவில் இருந்து மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினரை தேர்வு செய்வதற்கான இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது:
|
வ.எண்
|
நிகழ்ச்சிநிரல்
|
தேதியும், நாட்களும்
|
|
|
அறிவிக்கை வெளியீடு
|
5 மார்ச் 2018(திங்கள்)
|
|
|
வேட்புமனுத்தாக்கலுக்குக் கடைசிநாள்
|
12 மார்ச் 2018 (திங்கள்)
|
|
|
மனுக்கள் பரிசீலனை
|
13 மார்ச் 2018 (செவ்வாய்)
|
|
|
மனுக்களை விலக்கிக் கொள்வதற்கான கடைசிநாள்
|
15 மார்ச் 2018 (வியாழன்)
|
|
|
வாக்குப்பதிவு நாள்
|
23 மார்ச் 2018 (வெள்ளி
|
|
|
வாக்குப்பதிவு நேரம்
|
காலை9.00மணிமுதல் மாலை 4.00 மணிவரை
|
|
|
வாக்கு எண்ணிக்கை
|
23 மார்ச் 2018 (வெள்ளி) மாலை 5 மணி
|
|
|
தேர்தலை முடிக்கவேண்டிய நாள்
|
26 மார்ச் 2018 (திங்கள் )
|
(रिलीज़ आईडी: 1521748)
आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English