குடியரசுத் தலைவர் செயலகம்

குரு தேக் பகதூர் நினைவு தினத்தன்று குடியரசுத் தலைவரின் செய்தி

Posted On: 23 NOV 2017 7:27PM by PIB Chennai

குரு தேக் பகதூர் நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “குரு தேக் பகதூரின் வீர மரணம் அனுசரிப்பு நாள் அன்று மனித கவுரவம், சுதந்திரம் மற்றும் வழிபாட்டு சுதந்திரத்திற்காக” அவர் செய்த பெரும் தியாகத்தை நினைவு கூர்வோம்.

குரு தேக் பகதூரின் போதனைகளும் வீர மரணமும் ஒன்றை மட்டுமே உணர்த்துகிறது. அது என்றும் அழியாத, உலக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நிலைத்து நிற்கும் மனித உரிமை தான் அது.

இந்த புனிதமான நாளில், குரு தேக் பகதூர் தன் காலம் முழுவதும் போராடி உயிர் கொடுத்த அவர் கொள்கைகளுக்காக நாமும் நம்மை அர்ப்பணிப்போம்” என்று கூறியுள்ளார்.

******



(Release ID: 1510758) Visitor Counter : 113


Read this release in: English