பிரதமர் அலுவலகம்

கிருஷ்ணா நதியில் படகு கவிழ்வு – பிரதமர் இரங்கல்

Posted On: 13 NOV 2017 9:59AM by PIB Chennai

கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த பெருந்துயரமான சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஆந்திர பிரதேச அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்னர்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்



(Release ID: 1509182) Visitor Counter : 67


Read this release in: English