பிரதமர் அலுவலகம்

ரேபரேலி என்.டி.பி.சி. ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரணத் தொகை அறிவித்தார்.

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2017 1:10PM by PIB Chennai

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள என்.டி.பி.சி. அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக தலா ரூ 2 லட்சம் வழங்க பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒப்புதல் அளித்தார்.
விபத்தில் காயமடைந்தோருக்கும் தலா ரூ 50, 000 வழங்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1508183) வருகையாளர் எண்ணிக்கை : 115
இந்த வெளியீட்டை படிக்க: English