பிரதமர் அலுவலகம்

நியூயார்க் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் கண்டனம்

Posted On: 01 NOV 2017 9:26AM by PIB Chennai

நியூயார்க் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

“நியூயார்க் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் மீது என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தோருக்கு என் பிரார்த்தனைகள்” என்று பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

***



(Release ID: 1507878) Visitor Counter : 91


Read this release in: English