பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்

Posted On: 31 OCT 2017 7:08AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

******


(Release ID: 1507869) Visitor Counter : 128
Read this release in: English