பிரதமர் அலுவலகம்

தில்லியில் இந்திய - ஐரோப்பிய யூனியன் 14ஆவது உச்சி மாநாட்டின்போது (2017, அக்டோபர் 6) கையெழுத்தான உடன்படிக்கைகள்

प्रविष्टि तिथि: 06 OCT 2017 7:19PM by PIB Chennai
 

வரிசை

எண்

உடன்படிக்கையின் பெயர்

இந்திய தரப்பு கையெழுத்திட்டவர்

ஐரோப்பிய தரப்பு கையெழுத்திட்டவர்

1.

ஐரோப்பிய ஆய்வு கவுன்சிலின் கொடை பெற்ற இந்திய ஆய்வாளர்களுக்கு ஐரோப்பாவில் ஐரோப்பிய ஆணையத்துக்கும் இந்திய அரசின் அறிவியல் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்துக்கும் இடையில் உரிய ஏற்பாடுகளைச் செயல்படுத்துவதற்கான உடன்படிக்கை.

டாக்டர் ஆர். சர்மா

(செயலர், அறிவியல் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (SERB)

திரு. தோம்ஸ் கோஷ்லோவ்ஸ்கி

(ஐரோப்பிய யூனியன் தூதர்)

2.

பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிக்காக ஐரோப்பிய யூனியன் மொத்தம் வழங்கும் 500 மில்லியன் ஈரோவில் (சுமார் ரூ.3,816 கோடி) 300 மில்லியன் ஈரோ (சுமார் ரூ.2,293 கோடி) நிதி வழங்கல் உடன்படிக்கை

திரு. சுபாஷ் சந்திர கர்க்

(செயலர், பொருளாதார விவகாரத் துறை)

திரு. ஆன்ட்ரூ மெக்டோவெல் (துணைத் தலைவர், ஐரோப்பிய முதலீட்டு வங்கி EIB)

3.

பன்னாட்டு சூரிய சக்தி முகமையின் இடைக்கால செயலருக்கும் ஐரோப்பிய முதலீட்டு வங்கிக்கும் இடையிலான கூட்டுப் பிரகடனம்

திரு. உபேந்திர திரிபாதி (பொதுச் செயலாளர், பன்னாட்டு சூரிய சக்தி முகமை- ISA)

திரு. ஆன்ட்ரூ மெக்டோவெல் (துணைத் தலைவர், ஐரோப்பிய முதலீட்டு வங்கி EIB)

 

***


(रिलीज़ आईडी: 1505248) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English