பிரதமர் அலுவலகம்

துர்காஷ்டமி கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 28 SEP 2017 10:34AM by PIB Chennai

துர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் துர்காஷ்டமி வாழ்த்துகள். அன்னை துர்காவின் ஆசி, நம் சமுதாயத்தில் மகிழ்ச்சி, அமைதியை வழங்கி, அனைத்து வகை அநீதிகளையும் அகற்றட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

 


 

***



 

 


(रिलीज़ आईडी: 1504418) आगंतुक पटल : 125
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English