பிரதமர் அலுவலகம்

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

Posted On: 25 SEP 2017 10:04AM by PIB Chennai

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

"पंडित दीनदयाल उपाध्याय जी की जयंती पर उन्हें शत् शत् नमन। பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நமக்கு எழுச்சியூட்டி வருவதை நினைவுகூறுகிறோம்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 



(Release ID: 1503881) Visitor Counter : 95


Read this release in: English