பிரதமர் அலுவலகம்
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
28 AUG 2017 10:21AM by PIB Chennai
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பதவிக் காலம் சிறப்பாக அமையவும் எனது வாழ்த்துகள் !” இவ்வாறு பிரதமர் கூறினார்.
(रिलीज़ आईडी: 1501077)
आगंतुक पटल : 100
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English